உடலும் மனமும் அமைதி அடைய ஓஷோ கூறும் யுக்திகள்
"உணவு உடலுக்கு மட்டுமே பாயும், ஆனால் எண்ணங்கள் எங்கும் பாயும். பேரானந்தத்தை அடைய விழிப்புணர்வு ஒன்றே வழி."
இதுவே முதல் படி. உங்கள் உடலின் அசைவுகள் மற்றும் உள்ளுறுப்புகளை முழு விழிப்புணர்வுடன் கவனிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள பதற்றம் மறைந்து ஆழ்ந்த அமைதி கிடைக்கும்.
உடலைக் கவனித்த பிறகு, எண்ணங்களை கவனிக்க வேண்டும். எண்ணங்கள் உடலை விட ஆபத்தானவை. அவற்றை வெறுமனே சாட்சியாக நின்று கவனிக்க வேண்டும்.
இது நுட்பமான நிலை. உங்கள் உணர்வுகள், மனக்கிளர்ச்சிகள் (Moods) மற்றும் செண்டிமெண்ட்ஸ் ஆகியவற்றை விழிப்புணர்வுடன் கவனிக்க வேண்டும்.
இது நீங்கள் செய்யும் செயல் அல்ல; இது ஒரு விளைவு. முதல் மூன்று நிலைகளைச் சரியாகக் கடந்தவர்களுக்கு இது தானாகவே நிகழும். இதுவே ஞான நிலை.